Tuesday, 24 June 2014

கவிதை

விலகிய சேலை,
இழுத்து போர்த்தியபடி
- அவள்
விலகாத கண்கள்,
இமைத்து பார்த்தபடி
- நான்
 
 

கவிதை

ஆடைகள் விலகியே,
அவள்,
அழுக்குத் துணி துவைக்கிறாள்...
அழுக்கேறுவதோ
என் மனதில்..!