துரைபாண்டியன்
இயற்கை
என்னவளுக்காக
கவிதை
சாதீயம்
தமிழ் கவிதை
நாத்திகம்
மானுடம்
Monday, 2 February 2015
முத்த உடன்படிக்கை
வறண்டு போன
வயல் நிலமாய்,
வரி விழுந்து
கிடக்குதென் உதடு,..
வான் மேகமாய்
வந்து விடு,
வறட்சி இல்லா
உன் உதடெடுத்து..!
வாங்கியும் வழங்கியும்
வளர்த்து கொள்வோம்,
வளமை கொண்டதாய்
நம் காதலையே..!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)