துரைபாண்டியன்
இயற்கை
என்னவளுக்காக
கவிதை
சாதீயம்
தமிழ் கவிதை
நாத்திகம்
மானுடம்
Tuesday, 4 November 2014
கடவுள்
என் கடவுள், அவனுக்குச் சாத்தானாகவும்,
அவன் கடவுள், எனக்குச் சாத்தானாகவும்,
மதத்தினால் மாறிப்போக...!
நாங்களும் மாறி மாறி அலைகிறோம்,
கடவுளாகவும்..!
சாத்தானாகவும்..!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)