துரைபாண்டியன்
இயற்கை
என்னவளுக்காக
கவிதை
சாதீயம்
தமிழ் கவிதை
நாத்திகம்
மானுடம்
Saturday, 28 April 2012
தமிழ் கவிதை
மார்பெங்கும்
வண்ண மலர்
வைத்து மறைத்தாலும்
மங்கை உந்தன்
அழகிற்கு
ஈடாகவில்லை
"அந்த மலைகளின் அரசி"
தமிழ் கவிதை
அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்
Read more »
Wednesday, 18 April 2012
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம்
சூரிய வெப்பத்தால்
பனி உருகி
கடல் நீர்
அதிகரிக்கிறது
-அறிஞர்கள் சொன்னார்கள்
அடக் கொடுமையே...!
எனக்குத்தானே
தெரியும் அது
என்னவர்கள் விட்ட
கண்ணீர் என்று....
-"வருத்ததுடன் தமிழ் ஈழம்"
Thursday, 5 April 2012
தமிழ் கவிதை
மழையில்,
எங்கே
குடை பிடிப்பது
என தெரியாமல்
தவிக்கிறேன்....
அவசரப்பட்டு
சுவர் முழுவதும்
எழுதியதால்....
-"என்னவள் பெயரினை"
by
dinesh raj
Wednesday, 4 April 2012
தமிழ் கவிதை
தினந்தோரும்
ஆயிரம் பொய்
சொல்லும்
என் இதழ்கள்
இரு வரிகள்
பேச மறுக்கிறது
என்னவள்
கண்களை நோக்கி..!!
by
dinesh raj
தமிழ் கவிதை
கடண்
வங்கியவனை
போல
தவிக்கிறேன்
என்னவள்
கண்களில்
படும்
போதெல்லாம்
by
dinesh raj
தமிழ் கவிதை
காதலை சொல்ல
துணிந்து வந்த
என் கால்கள்
திரும்பின
அன்பே
உன் கண்களை
பார்க்க முடியாமல்!!!
by
dinesh raj
Monday, 2 April 2012
தமிழ் கவிதை
ஆயிரம் மலர்கள்
அணி வகுக்கின்றன
ராஜ மரணத்தை
அடைய
-
"தினந்தோரும்
என்னவள் வாசலில்
"
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)