துரைபாண்டியன்
இயற்கை
என்னவளுக்காக
கவிதை
சாதீயம்
தமிழ் கவிதை
நாத்திகம்
மானுடம்
Friday, 14 September 2012
மழை
ரோஜா இதழினில்
மழைத்துளி..!
பட்டும் படாமல்
மிதக்கிறது...
கண்களின் எதிரே...!
"மழையினில்
நனைந்தபடி
என்னவள்....!"
Tuesday, 11 September 2012
என் காதல்
என் காதல்
காதலிக்க ஆசைதான்..!
பெண்ணே
உன் போல்
அழகியை
காதலிக்க ஆசைதான்...!
"அழகிய கண்கள்,
அதிசய இதழ்கள்,
ஒளிரும் மேனி,
ஓடும் கால்கள்,
உதிறும் சிரிப்புகள்,
உறைய வைக்கும் பேச்சுக்கள்",
அத்தனையும்...!
காதலிக்க ஆசைதான்
பெண்ணே...?
ஆயினும்
மறந்துவிடு என
மணி அடிக்கிறது
மல்லிகையே
உன் உயர் ஜாதி....!
-மு.துரை பாண்டியன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)