Saturday, 3 January 2015

தமிழ் கவிதை

காலத்தின் அலைகள்
என் காலடியிலிருந்து
கருப்பு முடிவரை
எல்லாம் அரித்து செல்கிறது
ஏனோ உன் நினைவுகளைத்தவிர..!