Monday, 30 July 2012

கவிதை


முகவரி
இல்லாத கடிதமாய்
காத்துகிடக்கின்றன...
அன்பே,
நான் உன்னோடு
பேச நினைத்த
கனவு மொழிகள்.....
கவிதைகளாக....!!!
என் செல் போனில்....

No comments:

Post a Comment