துரைபாண்டியன்
இயற்கை
என்னவளுக்காக
கவிதை
சாதீயம்
தமிழ் கவிதை
நாத்திகம்
மானுடம்
Monday, 2 February 2015
முத்த உடன்படிக்கை
வறண்டு போன
வயல் நிலமாய்,
வரி விழுந்து
கிடக்குதென் உதடு,..
வான் மேகமாய்
வந்து விடு,
வறட்சி இல்லா
உன் உதடெடுத்து..!
வாங்கியும் வழங்கியும்
வளர்த்து கொள்வோம்,
வளமை கொண்டதாய்
நம் காதலையே..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment