Wednesday, 26 July 2017

ஏக்கம்

உன் காதோரத்தில்
ஓர் வியர்வை துளி
மெல்ல மெல்ல வழிந்து
உன் கழுத்தை
கடநதபோது
காணமல் போயிற்று
என் பெருமூச்சுக்காற்றில்

No comments:

Post a Comment