Wednesday, 15 February 2012

தமிழ் கவிதை

ஆயிரக்கணக்கில் திரிந்தேன்
               அடித்து விரட்டினாய்!
அனாதையாய் திரிகிறேன்
               அதிசயம் என்கிறாய்!
              
                         -சிட்டுக்குருவி

No comments:

Post a Comment