Friday, 14 September 2012

மழை

ரோஜா இதழினில்
மழைத்துளி..!
பட்டும் படாமல்
மிதக்கிறது...
கண்களின் எதிரே...!

"மழையினில்
நனைந்தபடி
என்னவள்....!"

No comments:

Post a Comment