Thursday, 23 June 2016

உன் நினைவுகள்

ஆறடி சுவர்
அதிர குரைக்கும் நாய்
அடைத்து வைத்த கதவு
அத்தனையும்  தாண்டிவந்து
அமைதியாய் திருடுகிறது தூக்கத்தை!

No comments:

Post a Comment