Thursday, 5 April 2012

தமிழ் கவிதை

மழையில்,

எங்கே
குடை பிடிப்பது 
என தெரியாமல் 
தவிக்கிறேன்....

அவசரப்பட்டு 
சுவர் முழுவதும்
எழுதியதால்....

-"என்னவள் பெயரினை"

by 
dinesh raj

No comments:

Post a Comment