Wednesday, 4 April 2012

தமிழ் கவிதை

காதலை சொல்ல
 துணிந்து வந்த
என் கால்கள்
     திரும்பின

அன்பே
உன் கண்களை
 பார்க்க முடியாமல்!!!

by
dinesh raj

No comments:

Post a Comment