Wednesday, 18 April 2012

தமிழ் ஈழம்

           தமிழ் ஈழம்


சூரிய வெப்பத்தால்
பனி உருகி
கடல் நீர்
அதிகரிக்கிறது
 -அறிஞர்கள் சொன்னார்கள்

அடக் கொடுமையே...! 
எனக்குத்தானே
தெரியும்  அது
என்னவர்கள் விட்ட
கண்ணீர் என்று....

-"வருத்ததுடன் தமிழ் ஈழம்"

No comments:

Post a Comment