துரைபாண்டியன்
இயற்கை
என்னவளுக்காக
கவிதை
சாதீயம்
தமிழ் கவிதை
நாத்திகம்
மானுடம்
Wednesday, 18 April 2012
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம்
சூரிய வெப்பத்தால்
பனி உருகி
கடல் நீர்
அதிகரிக்கிறது
-அறிஞர்கள் சொன்னார்கள்
அடக் கொடுமையே...!
எனக்குத்தானே
தெரியும் அது
என்னவர்கள் விட்ட
கண்ணீர் என்று....
-"வருத்ததுடன் தமிழ் ஈழம்"
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment