Wednesday, 26 March 2014

கவிதை

ஒருமுறை,
சர்க்கரை இருக்கிறதா என,
நீ குடித்து பார்த்து கொடுத்த,
தேநீரை,
குடித்ததிலிருந்து..!
சர்க்கரை இருந்தாலும்,
நீ, குடித்து பார்த்து கொடு,
என்கிறேன்,
தினமும் நான்..!


No comments:

Post a Comment