Wednesday, 26 March 2014

கவிதை

நீ..,
கொண்டு வந்து கொடுத்த,
கோப்பை தேநீரை,
குடித்துவிட்டு கேட்டேன்,
யார் கலந்தது
தேன் என்றே..?
நீயோ..!
நான் தான்,
சர்க்கரை இருக்கிறதா என,
குடித்து பார்த்தேன்
என்கிறாய்,
குழந்தையாக...!



No comments:

Post a Comment