Monday, 27 October 2014

மழை



கடலில் பிறந்து,
காற்றில் கலந்து,
கரையை கடந்து,
காலம் உணர்ந்து,
மலையில் ஏறி,
மனதை உருக்கி,
மண்ணை நனைக்கிறது,
இந்த மழை...!

இது எதுவுமேயில்லாமல்,
எப்படி நனைக்கிறாய்...!
என்னை நீ..!

No comments:

Post a Comment